லண்டன் விமான நிலையத்தில் 4 இலங்கையர்கள் அதிரடிக் கைது !

லண்டனில் நான்கு இலங்கையர்களை அந்நாட்டுப் பொலிஸார் கைதுசெய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லண்டன் லூட்டன் விமான நிலையத்தில் வைத்தே குறித்த நான்கு இலங்கையர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த நால்வரும் பிரித்தானிய பயங்கரவாத ஒழிப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சர்வதேச விமானமொன்றின் மூலம் இலங்கையர்கள் நால்வரும் லண்டனின் லூடன் விமான நிலையத்தில் கடந்த புதன்கிழமை இரவு வந்திறங்கிய நிலையில் அவர்கள் நால்வரும் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்பான சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கைதுசெய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் பயங்கரவாதச் சட்டத்திற்கமைய தடைசெய்யப்பட்ட … Continue reading லண்டன் விமான நிலையத்தில் 4 இலங்கையர்கள் அதிரடிக் கைது !